கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்
சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, இங்குள்ள ஏழு முக்கிய சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று.
ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது, மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.