NEET தேர்வை எதிர்த்து கரூரில் போராட்டம் | Karur Arts College students strike against NEET
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.